திங்கள், 5 மே, 2025




 

ஞாயிறு, 4 மே, 2025

 புங்கை மக்களுக்கு ஒரு வேண்டுகோள் இவற்றை செய்தது யார் செய்வது யார்

-------------------------------------------

உங்களுக்கே தெரியும் அப்படியானால் நீங்கள் செய்ய வேண்டியது இத்தனைக்கும் காரணமானவரை தோற்கடிக்க வேண்டும் மது மாது போதை வஸ்து இவற்றை வழங்கி தனக்கென ஒரு சமூக விரோத இளைஞர் குழுவை வைத்துக் கொண்டு செய்யும் அட்டகாசம் கொஞ்ச நஞ்சமல்ல கள்ள மாடு வெட்டுவது இறைச்சி யாக்கி ஏற்றுவது மக்கள் இல்லாத வீடுகளை உடைத்து களவாடுவது பொது நிறுவனங்களில் களவெடுப்பது நகைகள் வழிப்பறி உறுதிவு பாடசாலை ஆசிரியை நகையை பறித்தமை நல்ல முறையில் ஒழுங்காக இருந்து வந்த சிவன் கோவில் ஐயரை தனது கருவியாக பாவித்து சமூக வலைத்தளங்களில் கண்டபடி எழுத வைத்து இறுதியில் அவரை கொலை செய்யும் அளவுக்கு கொண்டு சென்று விட்ட கொடுமை மடத்து வெளி மீனவ குடும்பங்கள் இளைஞர்களை முருகன் கோவில் திருவிழாக்களில் தந்த இளைஞர் பட்டாளத்தை கொண்டு வாழ்வெட்டு நடத்தி நொறுக்கியமை வெளிநாடுகளில் இருந்து வரும் உதவி பணங்களை தனது உறவுகளுக்கு சொந்தங்களுக்கு மட்டும் கொடுத்துவிட்டு யார் தந்தது என்று சொல்லாமல் தான் தந்தது போல் நடித்தமை முருகன் கோவில் சிவன் கோவில் நிர்வாகங்களில் இளைஞர்களை வைத்து குழப்பங்களை விளைவித்தமை கண்ணாடி என்ற ஒரு சமூக நலவாதியை கேவலப்படுத்தியமை ஊருக்கு நல்லது செய்வோரை இல்லாத கதைகள் சொல்லி சமூக வலைத்தளங்களில் ஐயரைக் கொண்டு எழுதி வந்தவை ஆதாரமாக ஐயர் இறந்தவுடன் அவர் நடத்திய அந்த வலைத்தளங்கள் அப்படியே நின்று இருப்பவை மக்களுக்கு தெரியும் ஐயர் இறந்ததும் அவர் பாவித்த சிம்காட்டை கைப்பற்ற போலீசுக்கும் கோட்டுக்கும் ஓடித்திரிந்தமை சிவன் கோயிலுக்கு சேர்த்த காசை தனது வங்கிக் கணக்கில் வாங்கியமை அதனை தானே செலவழித்து முடித்தமை கணக்கு காட்டாமல் இருப்பது அதனை மறைக்க கனடா சுவிஸ் வெளிநாட்டு நிர்வாகங்கள் மீது பழி சுமத்தியமே பகிரதன் என்ற கனடா சிவன் கோவில் நிர்வாகத்தவரை கேவலப்படுத்தி கூட்டத்தில் இளைஞரை வைத்து குழப்பம் ரவித்தமை ஐந்து கோடி எங்கே பகிர் கொள்ளையடித்த பணம் இங்கே என்று அவர்களை கேட்க வைத்தமை அரசாங்கம் வழங்கிய பணத்தை தனது உறவினரான தனி நபர் கட்டிய கோவிலுக்கு வழங்கியமை யாழ் நகரில் வாழ்கின்ற பணக்கார மக்களை ஊருக்கு வாகன வசதி செய்து அழைத்து வரும் வேடிக்கை அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் கொடுமை வெட்டுக்கெல்லாம் யார் கானம் காரணம் இவற்றை செய்வது யார் மக்களை உங்களுக்குத் தெரியும் யாழ் நகரில் வாழும் இவருக்கு எப்படி வட்டார வேட்பாளர் வெற்றியை கொடுப்பது பெரிய கோ----ஆக இருந்தும் இவர் இவ்வளவு சொந்த பணத்தை மக்களுக்கு கொடுத்திருக்கிறார் சொல்ல முடியுமா சிவன் கோயில் பணத்தில் நிர்வாகத்தில் இருக்கும் ----- வைத்திருந்தவை

வெள்ளி, 2 மே, 2025


 புங்ககுடுதீவு உறவுகள் ஏன் சைக்கிளுக்கு வாக்களிக்க வேண்டும் பாகம் ஒன்று

-----------------------------------------------
எமது கிராமம் எப்போதும் தமிழ் தேசியத்தை ஆதரித்து வந்த கோட்டை கடந்த தேர்தலில் கூட மூன்று வட்டாரங்களிலும் தமிழரசு கட்சியின் வேட்பாளர் வெற்றி பெறச் செய்தவர்கள் இருந்தாலும் இப்போது வழமை பழமை பாரம்பரியம் அறிந்த சின்னம் தெரிந்த உறவு என்ற எண்ணங்களை அடியோடு விட்டுவிடுங்கள் ஏனெனில் கடந்த பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு எமது வடக்கு மண் சிந்திக்க வேண்டியது உள்ளது ஒன்று ஜேவிபி என்று கொடுங்கோள் பெரும்பான்மை இன கட்சி நினைத்து இன்னொன்று தமிழ் இன துரோகி சுமந்திரன் புகுந்த கட்சி கட்டறும்பாய் தேய்ந்து நிற்கும் நிலை முதலில் எமது கிராமத்தில் கிழக்கு வட்டார பகுதியைப் பற்றி ஆராய்வோம் ஏழாம் எட்டாம் ஒன்பதாம் வட்டாரங்களை உள்ளடக்கிய பிரதேசம் இது இங்கே எட்டாம் வட்டாரத்தில் பெரும்பான்மை வாக்கு பலம் இருக்கிறது இந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூடுதலாக கடற் தொழில் செய்பவர்கள் ஆக நியாயமாக இந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தான் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் மாறாக தமிழரசு கட்சியோ பழையவர் தெரிந்தவர் அதிகாரம் மிக்கவர் பணக்காரர் உயர்ந்த சாதியை கொண்டவர் என்ற நிலையை எடுத்து வேட்பாளரை நிறுத்தி இருக்கிறது கடந்த காலங்களில் வெளிநாடுகளில் இருந்து என் ஊர் மக்கள் வாழ்வாதார உதவிகள் நிவாரண உதவிகள் கிராமத்தை கட்டி எழுப்பும் உதவிகள் என செய்கின்ற போது அவை அனைத்தும் ஒட்டுமொத்தமாக ஊர தீவு என்ற கிராமத்துக்கு மட்டுமே செய்யப்பட்டு வந்திருக்கிறது ஊரதீவு கிராமத்து மக்கள் 80 விதமானவர்கள் பிள்ளைகளை நல்ல பாடசாலைகளில் படிப்பிக்க வேண்டும் பெண் பிள்ளைக்கு வெளிநாட்டு சம்பந்தம் கிடைத்திருக்கிறது அவர்கள் நல்ல தண்ணீரில் குளித்து வெள்ளையாக வேண்டும் நகரத்தில் வேலை செய்ய வேண்டும் அல்லது ஏதோ ஒரு காரணத்துக்காக யாழ் நகரில் சென்று வாடகைக்கு அல்லது சொந்தமாகவோ வீடு எடுத்து ஆடம்பரமாக வாழ்ந்து வருபவர்கள் இவர்களுக்கு வெளிநாட்டு பணவரவு உறுதுணையாக இருக்கிறது மீதி உள்ளவர்கள் மடத்துவெளி கிராமத்தை நெருங்கிய வயல் புறங்களில் கேரதீவு வீதியில் சொந்த அல்லது உபயோகிக்காமல் கிடக்கும் வீடுகளில் குடியேறி இருப்பவர்கள் இந்த வகையில் சுமார் 12 15 குடும்பங்கள் இங்கே வாழ்கின்றன ஊர தீவில் சிவன் கோவில் வீதியில் ஆறு வயோதிப தம்பதி வாழ்கின்றது ஆக இந்த தேர்தல் வட்டாரத்தில் எட்டாம் வட்டாரத்தில் வாழ்கின்ற மக்கள் தான் முடிவை நிர்ணயிக்க உரிமை உடையவர்கள் அல்லது தகுதி படைத்தவர்கள் எல்லா வகை உதவிகளையும் யாழ் நகரில் வாழ்ந்து வரும் சில அரசியல் சமூக நல பிரபலங்கள் அங்கிருந்து வந்து ஊர் தீவு அறிவகத்துக்கு ஊரதீவு மக்களை மட்டும் ரகசியமாக அழைத்து அவர்களின் பெயர் பட்டியலை மட்டும் வாசித்து வழங்கி விட்டு செல்கிறார்கள் இதனை யார் வழங்குகிறார்கள் வெளிநாட்டில் இருந்து யார் என்ன நினைவாக யாரும் நினைவாக வழங்குகிறார் என்பதைக் கூட விளக்கமாக சொல்வதில்லை இது தாங்கள் தங்கள் சொந்த பணத்தில் வழங்குவது போல் பாவனை காட்டி விட்டு செல்கிறார்கள்i ஆனால் கொடுப்பவர்கள் எவ்வளவோ வசதியாக கோடீஸ்வரராக வாழ்ந்தாலும் தங்கள் பணத்திலிருந்து ஒரு சதவீதம் இங்கு கொடுப்பதில்லை என்பதை நெஞ்சில் நிறுத்திக் இதனை விட யாழ் நகரில் வாழ்ந்து வருபவர்களையும் இங்கே அழைத்து வந்து நிவாரங்களை கொடுத்து செல்கிறார்கள் அவர்கள் அல்ல அவர்கள் வசதி படைத்தவர்கள் என்பதால் தான் சொந்த ஊரை வெறுத்து யாழ் நகரில் வாழ்ந்து வருகிறார்கள் தங்களால் யாழ் நகரில் வாழ முடியும் என்ற வசதியை கொண்டவர்கள் இதனை விட வேறு எந்த உதவிகள் அரசாங்கத்தில் இருந்து பிரதேச சபையின் ஊடாகவோ வெளிநாடுகளில் வாழும் மக்களின் ஊடாகவோ கிடைத்தால் அவற்றை இந்த தேர்தல் வட்டாரத்துக்கு உரியது என நினைக்காமல் ஏழாம் வட்டாரத்தில் உள்ள சுமார் 20 குடும்பங்களுக்கு வழங்கி செல்கிறார்கள் பெருங்குடிய கொரோனா மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது கூட எட்டாம் வட்டார மக்களை எட்டி கூட பார்க்கவில்லை இதுதான் உண்மை இது அவர்களுக்கு கசக்கும் கோபத்தை உண்டு பண்ணும் ஒரு சிலர் கேட்டமைக்கு கடற்கரை காரர்கள் ஒரு கிலோ கனவாய் அல்லது ஒரு கிலோ நண்டு பிடித்தால் 2000 முதல் 3000 வரை உழைப்பார்கள் நல்ல வசதியாக இருக்கிறார்கள் நகை நட்டு போட்டு இருக்கிறார்கள் அவருக்கு ஏன் நிவாரணம் என்று கேலியாக பேசுகிறார்கள் இந்த வட்டாரத்துக்கு சுமார் 68 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்ட போது வெறும் 3 லட்சம் ரூபாய் மட்டும் வைர கோவிலுக்கு வழங்கி இருந்தார்கள் இன்னும் ஒரு மூன்று லட்சம் வல்லன் சுடலைக்கு வழங்கியிருந்தார் மிகுதி மொத்தமாக ஊர தீவுக்கு செய்யப்பட்டது ஒரு தனியார் கோவில் ஒன்றுக்கு கூட நிதி வழங்கப்பட்டது இது போன்ற கொடுமைகள் நடப்பதால் தான் இந்த தடவை தமிழ் தேசியப் பேரவை தனது வேட்பாளராக கடல் தொழில் செய்யும் சமுதாயத்தில் இருந்து வட்டார வேட்பாளராக ஒருவரையும் விகிதாசார வேட்பாளராக ஒரு விதமாக இதுவரை இனம் கண்டு நிறுத்தி இருக்கிறது இது எட்டாம் வட்டார மக்களை உங்களுக்கு கிடைத்த வரப் பிரசாதம் நீங்கள் சைக்கிள் சின்னத்துக்கு வாக்களித்து இவர்களை வெல்ல வைப்பீர்கள் ஆனால் தனியே அரசாங்க உள்ளூர் உதவிகள் மட்டும் அல்ல வெளிநாடுகளில் இருந்து நாங்கள் இதுவரை செய்த உதவிகளைப் போன்று இன்னும் பலமான பெரும் திட்டமிடல் மூலம் நிதிகளை வழங்க காத்திருக்கிறோம் இதுவரை காலமும் நாங்கள் வெளிநாடுகளில் இருந்து பாடசாலை மின் விளக்கு பொருத்துதல் வீடு கட்டி கொடுத்தல் மரக்கன்றுகளை நட்டு வளர்த்தல் வீதிகள் வளவுகளை துப்புரவு செய்தல் மற்றும் கடல் அட்டை பண்ணை காணி அபகரிப்பு பிரச்சினைகள் வந்த போது போராட்டங்கள் செய்து நிறுத்தியமை போன்றவற்றை வெளிநாடுகளில் இருந்து செய்யப்பட்ட பொருளாதார பலத்தோடு செய்து காண்பித்திருக்கிறோம் நாங்கள் நிறுத்திய இரண்டு வேட்பாளர்களும் உங்களுக்கு நல்ல அறிந்த திரிந்த இதுவரை சமூக சேவைகளில் ஈடுபாட்டு காட்டி வரும் இருவர் என்பதை மறந்து விடாதீர்கள் உங்களை ஆள உங்களின் உறவு இதுவரை நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும் மாற்றான் உங்களை ஆள்வதால் உங்களை அடக்கி ஒடுக்கி வந்திருக்கிறான் பல சந்தர்ப்பங்களில் உங்கள் மீது வன்முறை தாக்குதலை கூட நடத்தி வேடிக்கை பார்த்திருக்கிறார் மறந்துவிடாதீர்கள்

சனி, 26 அக்டோபர், 2024

ஈ பி டி பி க்கு மாபெரும் தோல்வி காத்திருக்கிறது மந்திரியாக முடியாத இக்கட்டான நிலையில் டக்ளசுக்கு தோல்வி பரிசு கிடைக்கும் _________________________

 

யாழ்ப்பாண இடம்பெயர்வுக்கு பின்னர் ராணுவ இ பி டி பி ராஜக ஆட்சிக்குள் பிறந்த இளைஞர்கள் ஆக குறைந்த சாதாரண தர சித்தி கூட இல்லாத அரசாங்க பதவிகளை பிச்சையாக பெற்ற முட்டாள்கள் வீட்டுத் திட்டங்களை பெற்றவர்கள் அட்டை ப்பண்ணைகளை மணல் கொள்ளை அடித்தவர்கள் என்று ஒரு கூட்டம் டக்ளசை ஆரம்பித்து சூடு சொரணை ஏற்று விடுதலை உரிமை உணர்வின்றி சுற்றி திரிந்தது உண்மை டக்ளஸ் இந்த நேரமும் இந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்களின் காலை பிடித்து நக்கிக் கொண்டு ஒரு மந்திரி பதவியை எடுத்து வைத்துக்கொண்டு வடக்கு மக்களை ஏமாற்றி திரிந்தவர் ஆனால் இந்த தடவை அனுரா ஊழ செய்தவர்கள் நாட்டை கொள்ளை அடித்தவர்கள் அரச பணத்தை செலவழித்தவர்கள் என்று சாட்டை அடி கொடுத்து பிரச்சாரம் செய்து ராசிக்கு வந்தவர் இவர்களை சேர்த்துக் கொள்ள மாட்டார் இதுவரை காலமும் மாறி மாறி மந்திரியாக இருந்த டக்ளசுக்கு இந்த நிலை மிகவும் மோசமானது விடுதலைப் போரில் மோசமாக பாதிக்கப்பட்ட மக்கள் விடுதலை உணர்வுகளை மறந்து தங்களது கஷ்டத்தின் நிமித்தம் ஏதாவது வழியில் நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் டக்னசை ஆதரித்து வந்தார்கள் என்பதுதான் உண்மை அடுத்த தடவை டக்ளசுக்கு மந்திரி பதவி கிடைக்காது என்று உணர்ந்தவர்கள் டக்ளசுக்கு வாக்களிக்க போவதில்லை என்பது உறுதியாகிவிட்டது இதனால் டக்ளஸ் தனது ஒரு எம்பி பதவியை காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கின்றார் செய்யக்கூடிய எல்லா வகை நரி தந்திரங்களையும் செய்து கொண்டு இருக்கிற கோடிக்கணக்கில் பணத்தினை செலவழித்துக் கொண்டிருக்கிறார் ஆனால் அவருக்கு தோல்வி கிடைக்கப் போகுது நிச்சயம்.

புதன், 21 ஜனவரி, 2015

வரலாறு

வரலாறு

வியாழன், 15 மே, 2014


கண்ணகி அம்மன் தேர்த்திருவிழா அங்கம் 1 .13.05.2014 
கண்ணகி அம்மன் தேர்த்திருவிழா அங்கம் 2

செவ்வாய், 13 மே, 2014

கண்ணகி அம்மன் கொடியேற்றம் பகுதி 1

கண்ணகி அம்மன் கொடியேற்றம் பகுதி 2

வெள்ளி, 26 ஏப்ரல், 2013


புங்குடுதீவு கண்ணகி அம்மன் தேர் திருவிழா படங்களை தொகுத்து தஹ்ருகிறோம்

வெள்ளி, 12 ஏப்ரல், 2013

கொடியேற்ற திருவிழா

ஞாயிறு, 31 மார்ச், 2013









வெள்ளி, 29 மார்ச், 2013


செவ்வாய், 26 மார்ச், 2013


திங்கள், 25 மார்ச், 2013


புங்குடுதீவு கலட்டி வரசித்தி விநாயகர் புதிய சிற்பத் தேர் திருவிழா நேரடி அஞ்சலை பார்த்து மகிழலாம் இன்று 26-03-2013  இலங்கை நேரம் காலை 10 மணியளவில் (05.30 ஐரோப்பிய நேரம் )

வேட்டைதிருவிழா 25.03.2013

கலட்டி பிள்ளையார் கோவில் திருவிழா காட்சிகள் வேட்டைதிருவிழா 
உட்பட  25.03.2013













































கலட்டி பிள்ளையார் கோவில் திருவிழா காட்சிகள் வேட்டைதிருவிழா
உட்பட  25.03.2013